மன உளைச்சலால் தாம்பரம் போக்குவரத்து பணிமனை இளநிலை பொறியாளர் தற்கொலை

எழுத்தின் அளவு: அ+ அ-

போக்குவரத்து பணிமனை இளநிலை பொறியாளர் தற்கொலை

மருத்துவ விடுப்பு தராமலும், முறையாக பணி வழங்காமல் இழுத்தடித்து மன உளைச்சல் ஏற்படுத்தியதாகக் கூறி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

A.E.கோவிந்தராஜ், மற்றொரு அதிகாரியான சொர்ணலதா ஆகிய இருவரும் தான் தற்கொலைக்கு காரணம் என வாக்குமூலம்

மன உளைச்சல் காரணமாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் தாம்பரம் பணிமனை இளநிலை பொறியாளர் யுவராஜ் தற்கொலை

Night
Day