பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


நெல்லை அருகே பத்திரவுப்பதிவு அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ஒரு லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். சுத்தமல்லியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்றிரவு லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சார்பதிவாளர் ஜோதிகுமாரிடமிருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செயப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

varient
Night
Day