க்ரைம்
இளைஞர் அஜித்குமார் அடித்து கொலை - விசாரணை அறிக்கையை ஜூலை 8-ஆம் தேதி சமர்ப்பிக்க நீதிபதிகள் ஆணை...
திருப்புவனம் லாக்கப் மரணம் தொடர்பான வழக்கில் விளம்பர திமுக அரசுக்கு சரமா...
தூத்துக்குடி மாவட்டம் வெள்ளைப்பட்டி கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இரு சக்கர வாகனம் ஒன்றில் சுமார் ஆயிரத்து 400 கிலோ எடை கொண்ட பீடி இலைகள் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து பீடி இலைகளையும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.
திருப்புவனம் லாக்கப் மரணம் தொடர்பான வழக்கில் விளம்பர திமுக அரசுக்கு சரமா...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 7 வயது சிறு?...