க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
தூத்துக்குடி மாவட்டம் வெள்ளைப்பட்டி கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இரு சக்கர வாகனம் ஒன்றில் சுமார் ஆயிரத்து 400 கிலோ எடை கொண்ட பீடி இலைகள் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து பீடி இலைகளையும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...