க்ரைம்
இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை CBI விசாரணை அதிகாரி ஒரு வாரத்தில் விசாரணைக்கு எடுக்க நீதிபதிகள் உத்தரவு...
திருப்புவுனம் கோவில் காவலாளி அஜித்குமார் காவல்நிலைய மரண வழக்கு தொடர்பான ...
டெல்லியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கொடூர கணவனை போலீசார் கைது செய்தனர். பக்தவார்பூரில் உள்ள பல்தவார் காலனியில் நேற்று ஹோலி கொண்டாட்டங்கள் நடைபெற்று கொண்டிருந்தபோது, ஆர்த்தி என்ற பெண்ணை அவரது கணவர் மன்ஜீத் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து சென்ற அலிபூர் போலீசார் மன்ஜீத் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
திருப்புவுனம் கோவில் காவலாளி அஜித்குமார் காவல்நிலைய மரண வழக்கு தொடர்பான ...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...