க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
டெல்லியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கொடூர கணவனை போலீசார் கைது செய்தனர். பக்தவார்பூரில் உள்ள பல்தவார் காலனியில் நேற்று ஹோலி கொண்டாட்டங்கள் நடைபெற்று கொண்டிருந்தபோது, ஆர்த்தி என்ற பெண்ணை அவரது கணவர் மன்ஜீத் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து சென்ற அலிபூர் போலீசார் மன்ஜீத் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...