க்ரைம்
பத்திரப்பதிவு செய்ய லட்சம் கேட்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்திரப்பதிவு செய்ய துணை பதிவாளரின் உதவியாளர் 2...
சென்னை புளியந்தோப்பில் மன நலம் பாதிக்கப்பட்ட மகளை கொலை செய்துவிட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டாளம் பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது மன நலம் பாதிக்கப்பட்ட 14 வயது மகள் மைத்ராவுடன் தனியாக வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்த காயத்ரி, மகள் மைத்ராவுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 2 பேரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்திரப்பதிவு செய்ய துணை பதிவாளரின் உதவியாளர் 2...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அஇஅதிமுக ஒன்றிணைய வலியுறுத்தி ஒட்?...