க்ரைம்
முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை - பள்ளி மாணவர்கள் 2 பேர் கைது...
நெல்லையில் முன்விரோதம் காரணமாக 19 வயது இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்?...
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டம் பிஜினூரில், மனைவி கழுத்தை நெரித்துக்கொன்ற கணவன், குழந்தைகளையும் கொன்றுவிட்டு உடல்களோடு உறங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 7 ஆண்டுகளுக்கும் முன் திருமணம் செய்த 32 வயது ராம் லகனுக்கும், அவரது 30 வயது மனைவிக்கும் செல்போனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ராம், மனைவியை கடந்த 28ஆம் தேதி கொன்றுள்ளார். அதைபார்த்த இரு மகன்களையும் கொன்ற ராம், உடல்களை வெளியில் எடுத்துச் செல்ல முடியாததால், வீட்டுக்குள் போட்டுவிட்டு தூங்கியுள்ளார். 3 நாட்கள் கடந்ததால், துர்நாற்றம் வீசிய நிலையில், தகவலின் பேரில் வந்த போலீசார், ராமை கைது செய்தனர்.
நெல்லையில் முன்விரோதம் காரணமாக 19 வயது இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்?...
திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவி...