க்ரைம்
இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ...
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டம் பிஜினூரில், மனைவி கழுத்தை நெரித்துக்கொன்ற கணவன், குழந்தைகளையும் கொன்றுவிட்டு உடல்களோடு உறங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 7 ஆண்டுகளுக்கும் முன் திருமணம் செய்த 32 வயது ராம் லகனுக்கும், அவரது 30 வயது மனைவிக்கும் செல்போனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ராம், மனைவியை கடந்த 28ஆம் தேதி கொன்றுள்ளார். அதைபார்த்த இரு மகன்களையும் கொன்ற ராம், உடல்களை வெளியில் எடுத்துச் செல்ல முடியாததால், வீட்டுக்குள் போட்டுவிட்டு தூங்கியுள்ளார். 3 நாட்கள் கடந்ததால், துர்நாற்றம் வீசிய நிலையில், தகவலின் பேரில் வந்த போலீசார், ராமை கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ...
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...