க்ரைம்
மருத்துவர் வீட்டில் நகை, பணம், வெள்ளி திருட்டு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கால்நடை மருத்துவர் வீட்டின் கதவை ...
உத்தரபிரதேசத்தில் ஜெயிலில் இருந்து கொலை குற்றவாளி ஒருவர், இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள பரேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலை குற்றவாளியான ஆசிப் என்பவர் இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் விரைவில் சிறையிலிருந்து வெளியே வரப் போவதாக கூறிய அவர், ஜெயிலில் தான் சொர்க்கத்தில் இருப்பது போல் உணர்வதாகவும் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கால்நடை மருத்துவர் வீட்டின் கதவை ...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 94ஆய?...