உலகம்
பஹல்காம் தாக்குதல் - SCO மாநாட்டில் கண்டனம்
பயங்ரவாதம் உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறி இருப்பதாக பிரதமர் மோடி குற?...
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மியாமி நகரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டின் தேசிய வானிலை மையம் திடீர் அவசர நிலையை அறிவித்தது. இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல்வேறு முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கார்கள் வெள்ளத்தில் மிதந்து செல்கின்றன. மேலும், மியாமி சர்வதேச விமான நிலையத்தில் ஏராளமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பயங்ரவாதம் உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறி இருப்பதாக பிரதமர் மோடி குற?...
கழகத்தில் இருந்து விலக்கப்பட்டவர்கள், விலகி இருப்பவர்கள் என அனைவரும் கரம...