உலகம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் வரும் 29-ம் தேதி கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் சட்டப்படி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர், பொதுத் தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் கூட்டப்பட வேண்டும். அதன்படி கடந்த 8-ம் தேதி தேர்தல் நடைபெற்றதால், வரும் 29-ம் தேதிக்குள் நாடாளுமன்றம் கூட்டப்பட்டே ஆக வேண்டும். எனவே இது குறித்து சட்ட அமைச்சகம் பாகிஸ்தான் அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால் நாடாளுமன்றம் கூடுவதற்கு இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
வடமாநில கேட் கீப்பர்களால் மொழிப் பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச?...