உலகம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
தாய் ஏர்வேஸ் விமானத்தில் சட்டையில்லாமல் ரகளையில் ஈடுபட்டு பணிப்பெண்ணின் முகத்தில் குத்து விட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 7-ம் தேதி பாங்காங்கில் இருந்து லண்டன் ஹீத்ருவிற்குச் சென்ற அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் சம்பந்தப்பட்ட நபர், திடீரென வெறித்தனமாக, விமானத்தின் கழிவறையை உடைக்கத் தொடங்கியுள்ளார். அவரை தடுக்க முயன்ற பணிப்பெண்ணையும் முகத்தில் குத்தி கீழே தள்ளியுள்ளார். பின்னர் மற்ற பயணிகளும் தலையிட்டு அந்த நபரின் கைகளை கட்டியுள்ளனர். விமானம் தரையிறங்கிய பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். சக பயணி எடுத்த இச்சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...