உலகம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
கிழக்கு உக்ரைனின் அவிடிவ்கா நகரில் இருந்து படைகள் வெளியேறுவதாக அந்நாட்டு ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2022 பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கிய நிலையில் சில வாரங்களில் போர் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உக்ரைனுக்கு மேற்குலக நாடுகள் அளித்த ஆயுதம் மற்றும் பொருளாதார உதவியால் வரும் 24-ம் தேதியுடன் இரண்டாம் ஆண்டை போர் நிறைவு செய்கிறது. இப்போரில ரஷ்யாவுக்கு கடும் சவால் அளித்தாலும் பல நகரங்களை உக்ரைன் இழந்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த 4 மாதங்களாக ரஷ்யாவின் முற்றுகையை எதிர்த்து நின்ற அவிடிவ்கா நகரை விட்டு படைகள் வெளியேறுவதாக உக்ரைன் ராணுவ தளபதி அலெக்சாண்டர் சிர்ஸ்கி அறிவித்துள்ளார். ஆயுதங்கள் மற்றும் உணவு தட்டுப்பாடே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...