தன்பாலின ஈர்ப்பு திருமணம் செய்து கொள்வோருக்கு 15 ஆண்டுகள் சிறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு தடை விதிக்கும் வகையில் ஈராக் அரசு சட்டம் இயற்றியுள்ளது. புதிய சட்டத்தின்படி தன்பாலின ஈர்ப்பு திருமணம் செய்து கொள்வோருக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த சட்டம் சமூகத்தை ஒழுக்க சீர்கேடுகளில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஈராக் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் தன்பாலின ஈர்ப்புத் திருமணத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்று சில அமைப்புகள் கருத்துத் தெரிவித்துள்ளன. 

Night
Day