உலகம்
ஆப்கானிஸ்தான் : கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு...
ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்தன?...
ஐரோப்பா மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், 15 ஆண்டுகளில் முதன் முறையாக ஐரோப்பாவில் அணு ஆயுதங்களை நிறுவ அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஜப்பானின் ஹிரோஷிமாவில் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட அணு குண்டை விட மூன்று மடங்கு வீரியம் கொண்ட அணு ஆயுதத்தை சஃபோக் கவுண்டிக்குட்பட்ட லேக்கன் ஹீத் விமானப்படை தளத்தில் நிறுவ அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. முன்னதாக கடந்த 2008ஆம் ஆண்டு லேக்கன ஹீத் விமானப்படை தளத்தில் இருந்து அணு ஆயுதங்களை அமெரிக்கா விலக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்தன?...
ஆந்திர மாநிலம் கடப்பாவில் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஆர் நினைவிடத்தில்...