உலகம்
2 அமைச்சரவைக் கூட்டங்கள் முடிந்ததும் பிரதமர் உயர்மட்ட மத்திய அமைச்சர்களுடன் மற்றொரு சந்திப்பை நடத்தி ஆலோசனை...
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஐரோப்பா மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், 15 ஆண்டுகளில் முதன் முறையாக ஐரோப்பாவில் அணு ஆயுதங்களை நிறுவ அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஜப்பானின் ஹிரோஷிமாவில் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட அணு குண்டை விட மூன்று மடங்கு வீரியம் கொண்ட அணு ஆயுதத்தை சஃபோக் கவுண்டிக்குட்பட்ட லேக்கன் ஹீத் விமானப்படை தளத்தில் நிறுவ அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. முன்னதாக கடந்த 2008ஆம் ஆண்டு லேக்கன ஹீத் விமானப்படை தளத்தில் இருந்து அணு ஆயுதங்களை அமெரிக்கா விலக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...