உலகம்
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் - 9 குழந்தைகள் பலி
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக ஆப?...
உக்ரைன்-ரஷ்யா இடையிலான ஏவுகணை தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிப்ரவரி 21-ம் தேதி நடந்த தாக்குதலில் 23 வயதான ஹெமில் மங்குகியா என்ற இந்திய இளைஞர் உயிரிழந்தார். இறந்து போன இளைஞர் ஹெமில் மங்குகியா குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. ரஷ்ய அதிகாரிகளுடன் பேசி தனது மகனின் உடலை சொந்த ஊரான சூரத்துக்கு கொண்டு வர, இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹெமில் மங்குகியாவின் தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக ஆப?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 94ஆய?...