உலகம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி உலக நாடுகளுக்கு பாடமாக அமைந்துள்ளதாக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் மைக்கேல் ரோமர் தெரிவித்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், UPI, ஆதார் உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் பெரும் முயற்சியால் அனைத்து பிரிவினரும் பயனடைந்துள்ளதாகவும், இது மற்ற நாடுகளை விட வேறுபட்ட முயற்சி என்றும் பாராட்டினார். மேலும் இந்தியாவின் இந்த வெற்றி தனித்துவமானது என்றும், புது பெஞ்ச் மார்கை செட் செய்ததாகவும் குறிப்பிட்டார்.
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
சென்னையில் பரவலாக மழைசென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறதும?...