உலகம்
3 நாடுகளுக்கு 100 சதவீத இரண்டாம் நிலை தடை விதிக்கப்படும் என நேட்டோ கூட்டமைப்பு எச்சரிக்கை...
ரஷ்யா அமைதிப்பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என்றால், சீனா, இந்தியா பிரே...
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் சரக்கு கப்பல் மோதி பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. படாப்ஸ்கோ நதியில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் எதிர்பாராத விதமாக பால்டிமோர் பாலத்தின் தூணில் மோதியதில், இரண்டரை கிலோ மீட்டர் நீளம் கொண்ட அந்த பாலம் மொத்தமாக இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த கார், பைக் உள்ளிட்ட பல வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. இதில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் பாலம் இடிந்து விழும் டைம்லைன் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
ரஷ்யா அமைதிப்பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என்றால், சீனா, இந்தியா பிரே...
மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமாரின் இறப்பு குறித்து திருப்புவனம் காவ...