இந்தியா
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் விவாதம் - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 3 நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். உடல் நலக் குறைவு காரணமாக 3 நாட்களாக அவர் பிரச்சாரத்தில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் ராகுல் காந்தி இன்று பிரசாரத்தை தொடங்குவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அமராவதி மற்றும் சோலாபூர் தொகுதிகளில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் ராகுல் காந்தி பங்கேற்பார் என்றும் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...