இந்தியா
பீகார் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; காங்கிரஸ் வரவேற்பு...
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
2018-ஆம் ஆண்டு முதல் 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவை உறுப்பினர் ஜெயதேவ் கல்லா என்பவர், வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் உள்ள தகவலின்படி 2018-ம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் பயிலும் 403 இந்திய மாணவர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளதாகவும், அதில் அதிகபட்சமாக கனடாவில் 91 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...