இந்தியா
5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து-உயிரிழப்பு 14ஆக அதிகரிப்பு
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத...
உள்நாட்டு தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்ட குரூஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு இணைந்து ஒடிஷா கடற்கரை அருகேயுள்ள சந்திப்பூர் சோதனை தளத்தில் குரூஸ் ஏவுகணையை சோதனை செய்தது. அப்போது ஏவுகணையின் அனைத்து துணை அமைப்புகளும் செயல்பட்டதாகவும், ராடார் மற்றும் சென்சார் கருவிகள் திறம்பட செயல்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத...
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துகொண்டே ?...