இந்தியா
டெல்லி தாஜ் பேலஸ் ஹோட்டலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்...
டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப...
தேசத்தின் வளர்ச்சி பற்றி இந்தியா கூட்டணிக்கு கவலையில்லை என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். அசாம் மநிலம் கோகராஜார் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில நட்டா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதமர் மோடி வருகை புரிந்தது போல் வேறு எந்த பிரதமரும் வரவில்லை எனவும், 70 சதவீத பகுதிகளில் சிறப்பு ஆயத சட்டம் திரும்ப பெற்றதாகவும் தெரிவித்தார். மேலும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பெரும்பாலோர் சிறையிலும் அல்லது ஜாமீனிலும் உள்ளதாக விமர்சித்த நட்டா, மக்களை ஏமாற்றி ஓட்டுகளை பெறுவதே அவர்களின் நோக்கம் என கூறினார்.
டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கழக மூத்த தலைவர் செங்கோட்டையன?...