இந்தியா
மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் கடும் அமளி
மாநிலங்களவையில் ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில?...
தங்களின் கட்சி விவசாயிகளின் கட்சி என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் அக்கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. பஹ்ரைச் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு துணை நிற்பதாக கூறினார். விவசாய சகோதரர்களின் மரியாதை மற்றும் உரிமைகள் விவகாரத்தில், அவர்களுடன் நிற்பதாகவும், ஏற்கனவே நின்றதாகவும் கூறிய அகிலேஷ் யாதவ், தொடர்ந்து அதே நிலைப்பாட்டில் இருப்போம் என்றும் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில?...
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேற கடும் நேரக்கட்டுப்பாடு - ஆகஸ்ட் 1...