வாடிக்கையாளர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் - முதலமைச்சர் சித்தராமையா கண்டிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகாவில் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களும் கட்டாயம் கன்னடத்தில் பேச வேண்டும் என மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

கன்னடத்தில் பேச மறுத்து வாடிக்கையாளரிடம் வாக்குவாம் செய்த வங்கி ஊழியரின் காட்சிகள் வைரலான நிலையில், இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் சித்தராமையா, வங்கி மேலாளரின் இத்தகைய செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார். வங்கி ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேசுவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் எனவும், உள்ளூர் மொழியை மதிப்பது மக்களை மதிப்பது போன்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Night
Day