இந்தியா
அடுத்த 1000 ஆண்டுகளுக்கு இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும்- பிரதமர் மோடி...
விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, அடுத்த 1000 ஆண்டுகளுக்கு இந்தியாவின் அடித?...
வயநாடு நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்க முப்படையை சேர்ந்த ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட வீரர்கள் களமிறங்கி உள்ளனர். நிலச்சரிவால் சிக்கி மண்ணில் புதையுண்ட ஏராளமான மக்களை மீட்கும் பணி 2வது நாளாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, மக்களை மீட்க ராணுவம், கடற்படை, விமானப்படையை சேர்ந்த ஆயிரத்து 200 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, அடுத்த 1000 ஆண்டுகளுக்கு இந்தியாவின் அடித?...
மலேசியா அருகே மலாக்கா ஜலசந்தியில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தா...