இந்தியா
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி ஆந்திராவில் பேருந்து வி?...
வயநாடு நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்க முப்படையை சேர்ந்த ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட வீரர்கள் களமிறங்கி உள்ளனர். நிலச்சரிவால் சிக்கி மண்ணில் புதையுண்ட ஏராளமான மக்களை மீட்கும் பணி 2வது நாளாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, மக்களை மீட்க ராணுவம், கடற்படை, விமானப்படையை சேர்ந்த ஆயிரத்து 200 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி ஆந்திராவில் பேருந்து வி?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 91 ஆய...