இந்தியா
ஏர் இந்தியா விமான விபத்து இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த காப்பீட்டுக்கு வழி வகுக்கும்...
அகமதாபாத்தில் 241 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம் லைனர் விபத்து, ?...
வயநாடு நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்க முப்படையை சேர்ந்த ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட வீரர்கள் களமிறங்கி உள்ளனர். நிலச்சரிவால் சிக்கி மண்ணில் புதையுண்ட ஏராளமான மக்களை மீட்கும் பணி 2வது நாளாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, மக்களை மீட்க ராணுவம், கடற்படை, விமானப்படையை சேர்ந்த ஆயிரத்து 200 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அகமதாபாத்தில் 241 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம் லைனர் விபத்து, ?...
அகமதாபாத் விமான விபத்தைத் தொடர்ந்து போயிங் 787-8 ரக விமானங்களின் பாதுகாப்பை ...