இந்தியா
நாடு முழுவதும் தேர்தல் நேரத்தில் சுமார் ரூ.9000 கோடி ரொக்கம் பறிமுதல் - இந்திய தலைமை தேர்தல் ஆணையம்...
நாடு முழுவதும் தேர்தல் நேரத்தில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கம் பறிமு...
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் சிபிஐ காவலில் உள்ள ஷாஜகான் ஷேக் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். ஷாஜகான் ஷேக்குக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. காலை 6.30 மணி முதல் சந்தேஷ்காலியில் முகாமிட்டு வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், தமாக்கலி உள்ளிட்ட பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக நீண்ட போராட்டத்துக்கும் பிறகு கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி, முதல்வர் மமதா பானர்ஜியின் தீவிர ஆதரவாளரான ஷாஜகான் ஷேக்கை சிபிஐ வசம் மேற்கு வங்க போலீஸ் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் தேர்தல் நேரத்தில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கம் பறிமு...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி