முதல் கட்ட தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவைக்கான முதல் கட்டத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,  இன்று வாக்களித்த முதல்முறை வாக்காளர்கள் இந்தியா முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிவதாக கூறியுள்ளார். முதல்கட்ட தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், நாடு முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

Night
Day