மஹாராஷ்ட்ரா உள்ளாட்சித் தேர்தல் வெற்றி - தொண்டர்களுக்கு பிரதமர் பாராட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் மகாயுதி கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதற்காக பாஜக சார்பில் மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை கொண்ட எங்களுடைய அரசின் மீது உள்ள நம்பிக்கை இந்த வெற்றி மூலம் பிரதிபலிக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார். மகாராஷ்டிரா மக்களின் நோக்கங்களை நிறைவேற்ற புதிய சக்தியுடன் தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் மகாராஷ்டிரா வளர்ச்சிக்கான பாதையில் உறுதியாக நிற்கிறது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

varient
Night
Day