இந்தியா
நாடு முழுவதும் தேர்தல் நேரத்தில் சுமார் ரூ.9000 கோடி ரொக்கம் பறிமுதல் - இந்திய தலைமை தேர்தல் ஆணையம்...
நாடு முழுவதும் தேர்தல் நேரத்தில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கம் பறிமு...
மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் மணிக் என்ற கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் சிலர் நேற்று மாலை திறந்த வயல் வெளியில் விளையாடி கொண்டிருந்தனர். போது அங்கு திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றில் 6 வயது சிறுவன் தவறி விழுந்துள்ளான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் தேர்தல் நேரத்தில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கம் பறிமு...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி