இந்தியா
தெரு நாய்கள் விவகாரம்- பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்ய ஆணை
தெரு நாய்கள் விவகாரத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வதற்கு ஏற்பட்ட க...
                                    
                                    
                                
                                    
                        
                       
                    மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் மணிக் என்ற கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் சிலர் நேற்று மாலை திறந்த வயல் வெளியில் விளையாடி கொண்டிருந்தனர். போது அங்கு திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றில் 6 வயது சிறுவன் தவறி விழுந்துள்ளான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  
 
                                                                                                                                          
                                    தெரு நாய்கள் விவகாரத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வதற்கு ஏற்பட்ட க...
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்திற்கு அ...