இந்தியா
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் விவாதம் - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
பெங்களுரு - சென்னை விரைவு சாலை, வரும் டிசம்பர் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதின் கட்கரி, பெங்களுரு - சென்னை விரைவு சாலையை பெங்களுரு நகரின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் சுற்று சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்த பணிகள் அனைத்தும் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் பூர்த்தியானவுடன் சென்னை - பெங்களுரு விரைவு சாலையில் போக்குவரத்து தொடங்கும் என தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...