இந்தியா
தீபாவளி பண்டிகையையொட்டி இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடக்கம்...
தீபாவளி பண்டிகையையொட்டி, இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கி உள்ளதால் ...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் புதன்கிழமை விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாளான புதன் கிழமையும் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நவம்பர் 1ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகையையொட்டி, இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கி உள்ளதால் ...
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இ?...