இந்தியா
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : மேலும் 4 மருத்துவர்களை கைது செய்தது NIA...
டெல்லி கார் குண்டு வெடிப்பில் முக்கிய பங்கு வகித்த குற்றச்சாட்டில் 3 மருத?...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் புதன்கிழமை விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாளான புதன் கிழமையும் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நவம்பர் 1ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டெல்லி கார் குண்டு வெடிப்பில் முக்கிய பங்கு வகித்த குற்றச்சாட்டில் 3 மருத?...
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...