இந்தியா
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற்றங்கள் நாளை முதல் அமல்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் புதன்கிழமை விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாளான புதன் கிழமையும் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நவம்பர் 1ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...