பழங்குடியின மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம் - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பழங்குடியின மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

லோக்மாதாவின் 300வது பிறந்தநாளையொட்டி மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, இன்று, இந்தூரில் மெட்ரோ சேவை துவங்கப்பட்டுள்ளதாகனவும், இரு மாவட்டங்கள் விமான சேவைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்தத் திட்டங்கள் அனைத்தும் மத்தியப் பிரதேசத்தில் வசதிகளை அதிகரிக்கும் எனவும், வளர்ச்சியை துரிதப்படுத்தும் என்றும் பிரதமர் பேசினார்.

Night
Day