இந்தியா
CLOSEUP, ENO போன்ற பொருட்களை போலியாக தயாரித்த கும்பல் கைது
டெல்லியின் புராரி பகுதியில் CLOSEUP, ENO போன்ற மக்களின் அத்தியாவசிய பொருட்களை போ...
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் காவலர் பேருந்தும் கனரக லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் ஆயுதப்படை காவலர் பேருந்து குர்தாஸ்பூருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது முகேரியன் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காவலர் பேருந்து, சாலையோரம் நின்றிருந்த கனரக லாரி மீது மோதியது. இதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்து சென்ற போலீசார் படுகாயமடைந்த 10 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
டெல்லியின் புராரி பகுதியில் CLOSEUP, ENO போன்ற மக்களின் அத்தியாவசிய பொருட்களை போ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் மாணவனை மணல் சிற்பியாக மாற்றி அ?...