இந்தியா
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி : நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 10வது நாளாக முடங்கியது...
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 10வது ?...
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் காவலர் பேருந்தும் கனரக லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் ஆயுதப்படை காவலர் பேருந்து குர்தாஸ்பூருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது முகேரியன் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காவலர் பேருந்து, சாலையோரம் நின்றிருந்த கனரக லாரி மீது மோதியது. இதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்து சென்ற போலீசார் படுகாயமடைந்த 10 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 10வது ?...
மலையாளத்தில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் சிறந்த மலையாள திரைப்படமாக த?...