இந்தியா
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற்றங்கள் நாளை முதல் அமல்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் காவலர் பேருந்தும் கனரக லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் ஆயுதப்படை காவலர் பேருந்து குர்தாஸ்பூருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது முகேரியன் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காவலர் பேருந்து, சாலையோரம் நின்றிருந்த கனரக லாரி மீது மோதியது. இதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்து சென்ற போலீசார் படுகாயமடைந்த 10 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...