இந்தியா
எஸ்.ஐ.ஆர். பணி : 12 மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர்களுடன் மேலிடம் ஆலோசனை...
12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்?...
உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க புதிய அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வினாத்தாள் கசிவு தொடர்பாக கைது செய்யப்படுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் முதல் ஆயுள் சிறை தண்டனையும், மேலும் 1 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற காவலர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து இந்த புதிய சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது.
12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்?...
கடலூர் மாவட்டத்தில் சிப்காட் அமைப்பதற்காக விளைநிலைங்கள் பறிப்பதை திமுக ?...