இந்தியா
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி : நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 10வது நாளாக முடங்கியது...
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 10வது ?...
மக்களவை தேர்தல் பணிகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்களவை தேர்தல் குறித்து இன்னும் சில வாரங்களில் அறிவிப்பு வெளியாக உள்ளது. அதற்கான இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சுவரொட்டி ஒட்டுதல், துண்டு பிரசுரம் வினியோகம் செய்தல் உள்ளிட்ட எவ்வித செயலிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என்றும், அரசியல் தலைவர்கள் அல்லது வேட்பாளர்கள் குழந்தைகளை கையில் தூக்கி செல்வது, பேரணி வாகனங்களில் ஏற்றுவது போன்றவற்றை செய்யக்கூடாது என தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 10வது ?...
மலையாளத்தில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் சிறந்த மலையாள திரைப்படமாக த?...