இந்தியா
பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் புதிய திருப்பம் - கட்டாயப்படுத்தி பொய் புகார்...
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் புதிய திருப்பம?...
மக்களவைத் தேர்தலில் தவறானவர்களுக்கு வாக்களித்தால் முசாஃபர் நகர் பற்றி எரியும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறானவர்களுக்கு நீங்கள் வாக்களித்தால் முசாஃபர் நகர் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த மேற்கு உத்தரபிரதேசத்திலும் அராஜக நெருப்பு பற்றி எரியும் என கூறியிருக்கிறார். இவரின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் புதிய திருப்பம?...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்குதான...