இந்தியா
தட்கல் டிக்கெட்டுக்கு விரைவில் OTP கட்டாயம்
ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளில் ரயில்வே?...
மக்களவைத் தேர்தலில் தவறானவர்களுக்கு வாக்களித்தால் முசாஃபர் நகர் பற்றி எரியும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறானவர்களுக்கு நீங்கள் வாக்களித்தால் முசாஃபர் நகர் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த மேற்கு உத்தரபிரதேசத்திலும் அராஜக நெருப்பு பற்றி எரியும் என கூறியிருக்கிறார். இவரின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளில் ரயில்வே?...
இடைநிலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைதுசமவேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்ட?...