இந்தியா
பீகார் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; காங்கிரஸ் வரவேற்பு...
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
தேர்தலின்போது வாக்காளர்களுக்கு இலவசங்கள் அறிவிக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை இன்று அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் விசாரிக்கின்றது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் வாக்காளர்களுக்கு இலவசங்கள் அறிவித்து மூளை சலவை செய்யும் வேளையில் அரசியல் கட்சியினர் ஈடுபடுவர். அதனை தடுக்கும் விதமாக இலவசங்கள் அறிவிக்கபடுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்குமாறு மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். அதனை ஏற்ற தலைமை நீதிபதி, இன்று அவசர வழக்காக விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
ரயில்வே கேட்டை மூடாமல் அலட்சியமாக செயல்பட்ட கேட் கீப்பர் -விபத்துக்கு கா?...