இந்தியா
மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் நபர் கைது
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போல...
ஜம்மு காஷ்மீரில் உறைபனி, தண்ணீராக உருகி ஆறுபோல் ஓடிய காட்சி வெளியாகி உள்ளது. கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், பல்வேறு பகுதிகளும், உறைபனியால் மூடப்பட்டுள்ளது. பனிபடர்ந்து காணப்படுவதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், பனிக்கட்டிகளை அகற்றும் பணியை காஷ்மீர் நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது. உடைந்த பனிக்கட்டிகள், உருகி ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போல...
திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவி...