தமிழகம்
டிச. 27ம் தேதி கோட்டையை முற்றுகையிடுவோம் - திமுக அரசுக்குதூய்மை பணியாளர்கள் எச்சரிக்கை...
வரும் 27-ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடப் போவதாக விளம்பர திமு?...
கோவை மாவட்டம் வெள்ளலூரில் 7 வயது சிறுவன் 100 திருக்குறள்களை தலைகீழ் வரிசையில் கூறி அசத்தியுள்ளார். வெள்ளலூரை சேர்ந்த பிரசாந்த் - ஜீவிதா தம்பதியின் 7 வயது மகன் கவின் சொற்கோ, 2ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு திருக்குறள் படிப்பதில் ஆர்வம் இருப்பதை அறிந்த பெற்றோர், அதற்கேற்ப திருக்குறளை கற்பித்துள்ளனர். தற்போது முதல் 100 திருக்குறள்களை கவின்சொற்கோ தலைகீழ் வரிசையில் கூறி அசத்தியுள்ளார்.
வரும் 27-ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடப் போவதாக விளம்பர திமு?...
உடல்நிலை பாதிக்கப்பட்ட தாயும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில?...