தமிழகம்
மோன்தா புயல் - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்
சென்னை, திருவள்ளுர் உட்பட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என...
கோவை மாவட்டம் வெள்ளலூரில் 7 வயது சிறுவன் 100 திருக்குறள்களை தலைகீழ் வரிசையில் கூறி அசத்தியுள்ளார். வெள்ளலூரை சேர்ந்த பிரசாந்த் - ஜீவிதா தம்பதியின் 7 வயது மகன் கவின் சொற்கோ, 2ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு திருக்குறள் படிப்பதில் ஆர்வம் இருப்பதை அறிந்த பெற்றோர், அதற்கேற்ப திருக்குறளை கற்பித்துள்ளனர். தற்போது முதல் 100 திருக்குறள்களை கவின்சொற்கோ தலைகீழ் வரிசையில் கூறி அசத்தியுள்ளார்.
சென்னை, திருவள்ளுர் உட்பட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என...
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...