தமிழகம்
"செங்கோட்டையன் மீதான நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமானது"
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மா?...
கோவை மாவட்டம் வெள்ளலூரில் 7 வயது சிறுவன் 100 திருக்குறள்களை தலைகீழ் வரிசையில் கூறி அசத்தியுள்ளார். வெள்ளலூரை சேர்ந்த பிரசாந்த் - ஜீவிதா தம்பதியின் 7 வயது மகன் கவின் சொற்கோ, 2ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு திருக்குறள் படிப்பதில் ஆர்வம் இருப்பதை அறிந்த பெற்றோர், அதற்கேற்ப திருக்குறளை கற்பித்துள்ளனர். தற்போது முதல் 100 திருக்குறள்களை கவின்சொற்கோ தலைகீழ் வரிசையில் கூறி அசத்தியுள்ளார்.
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மா?...
திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவி...