தமிழகம்
மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடியை மீட்டெடுக்க வேண்டும்! - ஜெயராமன்...
கோவை மாவட்டம் வெள்ளலூரில் 7 வயது சிறுவன் 100 திருக்குறள்களை தலைகீழ் வரிசையில் கூறி அசத்தியுள்ளார். வெள்ளலூரை சேர்ந்த பிரசாந்த் - ஜீவிதா தம்பதியின் 7 வயது மகன் கவின் சொற்கோ, 2ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு திருக்குறள் படிப்பதில் ஆர்வம் இருப்பதை அறிந்த பெற்றோர், அதற்கேற்ப திருக்குறளை கற்பித்துள்ளனர். தற்போது முதல் 100 திருக்குறள்களை கவின்சொற்கோ தலைகீழ் வரிசையில் கூறி அசத்தியுள்ளார்.
திருப்பூரில் சிக்கன்னா அரசு கல்லூரி எதிரே உள்ள ஒரு வீட்டில் இருந்த 9 சிலிண...