இந்தியா
மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் நபர் கைது
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போல...
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சன்சத் சமஸ்கிருதப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி பரிசுகளை வழங்கினார். வாரணாசியில் உள்ள பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சன்சத் சமஸ்கிருதப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி விருதுகளை வழங்கி பாராட்டினார். பின்னர் மாணவர்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, அவர்களுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போல...
திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவி...