இந்தியா
யமுனை நதியை தூய்மை செய்வது தொடர்பாக உள்துறை அமைச்சர் ஆலோசனை
யமுனை நதியை தூய்மைப்படுத்துவது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் குழுவினருட?...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஓரிரு நாட்களில் கைது செய்யப்படலாம் என தகவல் வந்திருப்பதாக அக்கட்சியின் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறியுள்ளார். ஆம்ஆத்மி- காங்கிரஸ் கூட்டணியால், தங்கள் வெற்றி பாதிக்கப்படும் என கருதும் பாஜக, கெஜ்ரிவாலை கைது செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதன்மூலம், ஆம்ஆத்மியைக் கண்டு, பாஜக நடுங்குவது வெட்டவெளிச்சமாகி உள்ளதாக கூறியுள்ள அமைச்சர் சவுரப் பரத்வாஜ், ஆம்ஆத்மி கட்சியின் கூட்டணியால், எந்த மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைக்க முடியாது என்றார்.
யமுனை நதியை தூய்மைப்படுத்துவது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் குழுவினருட?...
விமான விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏற்பதாக ஏர்இந்தியா அற...