இந்தியா
ஆந்திராவை நெருங்கும் மோன்தா புயல்
ஆந்திர கரையை நெருங்கும் தீவிர புயலான மோன்தா காரணமாக கடலோர பகுதிகளில் பலத?...
மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காலிக்கு தேசிய மனித உரிமை ஆணையக் குழு, படகு மூலம் சென்றனர். தாமக்காலி பகுதிக்கு வந்த தேசிய மனித உரிமை ஆணையக் குழுவினர், அங்கிருந்து படகு மூலம் அவர்கள் சென்றனர். பெண் வன்கொடுமை குறித்து விசாரணைக்காக 2வது நாளாக இன்று பயணம் மேற்கொண்டனர். இதன்மூலம், அங்கு நடந்த நிகழ்வுகளின் அப்பட்டமான உண்மை உள்ளிட்ட விவகாரங்கள் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர கரையை நெருங்கும் தீவிர புயலான மோன்தா காரணமாக கடலோர பகுதிகளில் பலத?...
நடிகர் ரவி மோகனின் திரைப்படத்திற்கு "Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உய?...