இந்தியா
தீபாவளி பண்டிகையையொட்டி இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடக்கம்...
தீபாவளி பண்டிகையையொட்டி, இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கி உள்ளதால் ...
மேற்குவங்க மாநிலத்தில் காலனி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், பல்வேறு வீடுகள் கொளுந்து விட்டு எரிந்தன. கொல்கத்தாவில் உள்ள ஜேசோர் சாலையில் அமைந்துள்ள காலனி குடியிருப்பில் திடீர் விபத்து ஏற்பட்டது. இதில் பல்வேறு வீடுகள் கொளுந்து விட்டு எரிந்ததில் அப்பகுதியே புகைமூட்டத்துடன் காணப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி, இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கி உள்ளதால் ...
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இ?...