இந்தியா
விமான விபத்து நடந்தது எப்படி - விளக்கம்
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
மேற்குவங்க மாநிலத்தில் காலனி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், பல்வேறு வீடுகள் கொளுந்து விட்டு எரிந்தன. கொல்கத்தாவில் உள்ள ஜேசோர் சாலையில் அமைந்துள்ள காலனி குடியிருப்பில் திடீர் விபத்து ஏற்பட்டது. இதில் பல்வேறு வீடுகள் கொளுந்து விட்டு எரிந்ததில் அப்பகுதியே புகைமூட்டத்துடன் காணப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...