இந்தியா
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் விவாதம் - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
மேற்குவங்க மாநிலத்தில் காலனி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், பல்வேறு வீடுகள் கொளுந்து விட்டு எரிந்தன. கொல்கத்தாவில் உள்ள ஜேசோர் சாலையில் அமைந்துள்ள காலனி குடியிருப்பில் திடீர் விபத்து ஏற்பட்டது. இதில் பல்வேறு வீடுகள் கொளுந்து விட்டு எரிந்ததில் அப்பகுதியே புகைமூட்டத்துடன் காணப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...