இந்தியா
மறைந்த தனது தாயாரை அவமதித்துவிட்டனர் - பிரதமர் மோடி
தனது தாயை மட்டுமல்ல ஒட்டுமொத்த தாய்மார்களையும் சகோதரிகளையும் ராஷ்டிரிய ?...
கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். மலையாள நடிகரும், முன்னாள் எம்.பி-யுமான சுரேஷ்கோபியின் மகள் பாக்யாவுக்கும், தொழிலதிபர் ஸ்ரேயஸ் மோகன் என்பவருக்கும் குருவாயூர் கோயிலில் இன்று திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமணத்திற்கு பிரதமர் மோடிக்கு சுரேஷ்கோபி நேரில் சென்று அழைப்பு விடுத்தார். அதனை தொடர்ந்து, கேரளாவிற்கு வருகை தந்த பிரதமர் மோடி, குருவாயூர் கோயிலுக்கு சென்று பூஜைகள் நடத்தி சாமி தரிசனம் மேற்கொண்டார்.
தனது தாயை மட்டுமல்ல ஒட்டுமொத்த தாய்மார்களையும் சகோதரிகளையும் ராஷ்டிரிய ?...
சென்னையில் மழைநீர் மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்காக நிதி ஒதுக்கப...