இந்தியா
விமான விபத்து நடந்தது எப்படி - விளக்கம்
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். மலையாள நடிகரும், முன்னாள் எம்.பி-யுமான சுரேஷ்கோபியின் மகள் பாக்யாவுக்கும், தொழிலதிபர் ஸ்ரேயஸ் மோகன் என்பவருக்கும் குருவாயூர் கோயிலில் இன்று திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமணத்திற்கு பிரதமர் மோடிக்கு சுரேஷ்கோபி நேரில் சென்று அழைப்பு விடுத்தார். அதனை தொடர்ந்து, கேரளாவிற்கு வருகை தந்த பிரதமர் மோடி, குருவாயூர் கோயிலுக்கு சென்று பூஜைகள் நடத்தி சாமி தரிசனம் மேற்கொண்டார்.
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...