இந்தியா
உத்தரகாண்ட் மேகவெடிப்பு - மழையால் கடும் வெள்ளப்பெருக்கு
உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டதால் வெள்ளநீரில் ச?...
குஜராத் மாநிலத்தில் நடந்த கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வதோதரா பகுதியில் உள்ள NH-48.ல் சாலையோரம் சரக்கு லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த வழியாக சென்ற குஜராத் மாநில பதிவெண் கொண்ட கார், நின்றிருந்த சரக்கு லாரி மீது அதிவேகத்தில் மோதியுள்ளது. இதில் காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டதால் வெள்ளநீரில் ச?...
சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகளாக சீனா, ஆப்கானிஸ...