இந்தியா
தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு : பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
குஜராத் மாநிலத்தில் நடந்த கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வதோதரா பகுதியில் உள்ள NH-48.ல் சாலையோரம் சரக்கு லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த வழியாக சென்ற குஜராத் மாநில பதிவெண் கொண்ட கார், நின்றிருந்த சரக்கு லாரி மீது அதிவேகத்தில் மோதியுள்ளது. இதில் காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 7 வயது சிறு?...