இந்தியா
போருக்கு ஆயத்தமாகிறதா இந்தியா? - அடுத்தடுத்து ஆலோசனை
அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அ?...
குஜராத் மாநிலத்தில் நடந்த கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வதோதரா பகுதியில் உள்ள NH-48.ல் சாலையோரம் சரக்கு லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த வழியாக சென்ற குஜராத் மாநில பதிவெண் கொண்ட கார், நின்றிருந்த சரக்கு லாரி மீது அதிவேகத்தில் மோதியுள்ளது. இதில் காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அ?...
பஞ்சாப் மாநிலத்தில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருளை இந்திய பாதுகாப்பு படையி...