இந்தியா
சட்டவிரோத நிலக்கரி சுரங்க வழக்கில் 24 இடங்களில் ED அதிரடி சோதனை
மேற்குவங்க மாநிலத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பான வழக்கில?...
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் சிறுமியை நாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காசியாபாத்தில் உள்ள அடுக்குமாசி குடியிருப்பு வளாகத்தில் 6வயது சிறுமி ஒருவர் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போது, பெண் ஒருவர் தனது ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை நடைபயிற்சிக்காக அழைத்து வந்தார். திடீரென அந்த நாய் சிறுமியின் கையில் கடித்தது. உரிமையாளர், நாயை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் சிறுமியை நாய் கடித்தது. தற்போது, அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பான வழக்கில?...
திருப்பதி ஏழுமலையான கோயிலில் காத்திருந்த பக்தர்களின் அருகேயே சென்று அவர?...