இந்தியா
சட்டவிரோத நிலக்கரி சுரங்க வழக்கில் 24 இடங்களில் ED அதிரடி சோதனை
மேற்குவங்க மாநிலத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பான வழக்கில?...
ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் பல்வேறு வீடுகள் சேதமடைந்தன. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பனிப்பொழிவு மற்றும் இடைவிடாத மழையும் பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. சாலைகள் முழுவதும் பனிப்படர்ந்து இருப்பதால் நெடுஞ்சாலைகளில் பயணிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பூஞ்ச் பகுதியில் உள்ள பேதர் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பல்வேறு வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. இதனையடுத்து, அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பான வழக்கில?...
திருப்பதி ஏழுமலையான கோயிலில் காத்திருந்த பக்தர்களின் அருகேயே சென்று அவர?...