நெல்லை: வரதராஜ பெருமாள் கோவிலில் திருத்தேரோட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாத 9ம் நாள் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தினமும் வரதராஜ பெருமாளுக்கு பல்வேறு பூஜைகளும் மேற்கொள்ளப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு அதிகாலையிலேயே பெருமாள் தேரில் எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து தேரை பக்தர்கள் நான்கு ரத வீதிகள் வழியாக வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day