இந்தியா
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடு
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடுடெல்லியில் தொழில்துறை அமைச...
68 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒடிசா மாநிலம் செல்கிறார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இன்று நடைபெறும் பொதுக் கூட்டத்தில் 68 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களை பிரதமா் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஐஐடி சம்பல்பூரின் முழுநேரம் செயல்படும் புதிய வளாகத்தை தொடங்கி வைப்பதோடு 27 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகத்தின் தலபிரா அனல் மின் நிலையத் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடுடெல்லியில் தொழில்துறை அமைச...
சக்தீஸ்வரன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புஅஜித்குமார் தாக்கப்பட்டதை வீடி...