இந்தியா
5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து-உயிரிழப்பு 14ஆக அதிகரிப்பு
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத...
மகாராஷ்டிரா மாநிலம் பெத் தாலுகா பகுதியில், பள்ளி குழந்தைகள் ஆற்றுக்குள் இறங்கிச் செல்வதற்கு விரைவில் தீர்வு ஏற்படும் என எம்.பி. ஸ்ரீகாந்த் சிண்டே தெரிவித்துள்ளார். நாசிக் பகுதியில் செல்லும் ஆழமான ஆற்றைக் கடப்பதற்கு பாலம் இல்லாததால் பள்ளிக் குழந்தைகளை, அவர்களின் பெற்றோர் கழுத்தில் சுமந்து அக்கரையில் சேர்த்து பள்ளிக்கு அனுப்பி வந்தனர். இதனால், அப்பகுதி மக்கள் விரைந்து பாலம் கட்டுமாறு கோரிய நிலையில், தற்போது, அந்தப் பகுதியில் பாலம் கட்டப்படும் என ஏக்நாத் ஷின்டே தரப்பு எம்.பி. ஸ்ரீகாந்த் ஷின்டே கூறியுள்ளார். ஆற்றைக் கடந்து 25 ஆயிரம் மக்கள் வசிப்பதாகவும், மழை வந்தால், அனைத்து கிராமங்களும் துண்டிக்கப்படும் என்றும் கூறிய அவர், அனைத்து பகுதிகளிலும் பாலம் கட்டப்படும் என்றார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத...
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துகொண்டே ?...