இந்தியா
"வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பொறியாளர்கள்" - பொறியாளர்கள் தினம் - பிரதமர் மோடி வாழ்த்து...
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் நமது பொறியாளர்கள் முக்கிய பங்க?...
ஆந்திர மாநிலம் லேபாக்ஷியில் வீரபத்ர சுவாமி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். ஆந்திரா மாநிலம் லேபாக்ஷியில் உள்ள வீரபத்ர சுவாமி கோவிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர் வீரபத்ர சுவாமி கோவிலுக்குள் சென்ற பிரதமர் மோடி, வழிபாடு நடத்தினார். அப்போது ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம என்ற பஜனையை பாடிய குழுவினருடன் இணைந்து பிரதமர் மோடியும் பக்தி பரவசத்துடன் பாடினார்.
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் நமது பொறியாளர்கள் முக்கிய பங்க?...
வக்பு திருத்தச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு த?...