இந்தியா
விமான விபத்து நடந்தது எப்படி - விளக்கம்
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
ஆந்திர மாநிலம் லேபாக்ஷியில் வீரபத்ர சுவாமி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். ஆந்திரா மாநிலம் லேபாக்ஷியில் உள்ள வீரபத்ர சுவாமி கோவிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர் வீரபத்ர சுவாமி கோவிலுக்குள் சென்ற பிரதமர் மோடி, வழிபாடு நடத்தினார். அப்போது ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம என்ற பஜனையை பாடிய குழுவினருடன் இணைந்து பிரதமர் மோடியும் பக்தி பரவசத்துடன் பாடினார்.
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...