ஆன்மீகம்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீப வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு...
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்க?...
வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ நாகதேவதை அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ நாகராணி சமேத ஸ்ரீ நாகராஜா சாமிக்கு நவதானியங்கள், நெய், பொரி உள்ளிட்டவைகளை கொண்டு ஹோமம் செய்து ஸ்ரீ நாகராணி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக 101 வகையான திருமண சீர்வரிசை தட்டுகளை எடுத்து மேளம் தாளம் முழுங்க ஊர்வலமாக வந்து பக்தர்கள் வழிபட்டனர்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்க?...
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிற?...